நடத்தை

கடன் தொடர்பான வழக்கை எதிர்கொள்ளும் நிறுவனம் என்பதைக் கூறாமல், முன்னாள் வாடிக்கையாளரை அதற்கு இயக்குநராக நியமித்து சிக்கலில் மாட்டிவிட்ட வழக்கறிஞர் பீட்டர் இசக்கியெல் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.